பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி கேட்பது இனவாதமாகாது- முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்
தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி தாருங்கள் என கேட்பது இனவாதமாகாது. அதனை இனவாதம் என கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு இனவாதிபோல் செயற்படுகிறார். என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில் , போருக்கு பின்னர் வடகிழக்கு தமிழ் மக்களிடம் … Continue reading பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி கேட்பது இனவாதமாகாது- முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed